தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
இருப்பக்கம் எறிகின்ற மெழுகாய்
ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும் உன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வழிகின்ற சுகம் காதல் தான்
அழகிய முகம் பளிச்சென நிறம்
அது என்னை கவந்ர்ந்தது மிக கொஞ்சமே
உலகத்தில் உள்ள அத்தனை பொன்னும்
உன்னுடைய குணம் ஆகி என்னை கொல்லுதே
பார்க்கும் யாருக்கும் பிடிக்கும் உன்னை
உன்னை போல் ஒரு ஜென்மம் அபூர்வம்
உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்
மெத்தாகி போனேன் மெத்தாகி போனேன்
எங்கே வந்தேன் எதற்க்கு உனை கண்டேன்
நமக்குள்ளே முடிச்சுகள் முடிந்தவை தான்
சுற்றம் தரும் சூழ்நிலை தரும்
இனி எந்த தடைகளும் தவிர்ந்தவை தான்
நூறு பெண்களை நீயும் ஏற்றால்
நூரில் ஒன்றென நானும் வாழ்வேனே
இந்த பிறவியில் உன்னை சேறும்
நாள் வரை வாழ்வேன்
இல்லையேல் சாவேன் இல்லையேல் சாவேன்
Blog Entry
Popular Posts
-
கண்கள் நீயே..காற்றும் நீயே! தூணும் நீ.. துரும்பில் நீ! வண்ணம் நீயே.. வானும் நீயே ஊனும் நீ.. உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் ...
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை ...
-
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன் நகரும் நெரு...
-
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் ப...
-
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் க...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் க...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால்...
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்க...
-
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்...
-
குறைந்தது நூறு முறை என் கடிதம் சுமந்து போனது கண்ணீரையும், கடந்தகாலத்தையும், வந்துஅழைத்துப் போங்களையும்... திடீரென்று எனக்குள் ஒரு கதவ...

0 Responses to 'தோகை விரித்தொரு ஆண்'
Post a Comment